| குடும்பம் | 
              : | 
              சீசல்பினாய்டே | 
            
            
              | தமிழ் பெயர்  | 
              : | 
              சரக்கொன்னை  | 
            
            
              | பயன்கள்:  | 
            
            
              | எரிபொருள் | 
              :  | 
              4200 கிலோ கலோரி / கிலோ | 
            
            
              | தீவனம் | 
              :  | 
              ஓரளவிற்கு  | 
            
            
              | வேறு பயன்கள் | 
              :  | 
              தண்டு, பழம் மற்றும் இலைகள் மருந்தாகப் பயன்படுகிறது. அலங்கார    மரமாகவும் பயன்படுகிறது.  | 
            
            
              | விதைகள் சேகரிக்கும் நேரம்  | 
              : | 
              மார்ச் – ஏப்ரல்  | 
            
            
              | விதைகளின் எண்ணிக்கை / கிலோ  | 
              :  | 
              6000 - 7000  | 
            
            
              | முளைத்திரன்  | 
              :  | 
              ஒரு வருடம் வரைக்கும்  | 
            
            
              | முளைப்பு சதவீதம் | 
              : | 
              70 % | 
            
            
              | விதை நேர்த்தி | 
              : | 
              ஒரு நாள் முழுவதும் குளிர்ந்த நீரில் விதைகளை ஊற வைக்க    வேண்டும்.  | 
            
            
              | நாற்றாங்கால் தொழில்நுட்பம் | 
              : | 
              விதைகளை, பாத்தியில் நட வேண்டும். மூன்றாம் நாளில்    முளைக்கத் தொடங்கி விடும். 30 x 45 செ.மீ அளவிலான பாலித்தீன்    பைகளில் நடும் பொழுது ஆறு மாதங்களில் ஆறு அடி    வளர்ந்து விடும்.    |